spot_imgspot_img

இலங்கை

O/L பரீட்சையில் ‘குதிரையோடிய’ 4 பேர் கைது!

பலாங்கொட பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த 21 வயது இளைஞர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். இம்முறை கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டில் 4 பேர்...

UPDATE: பாதி எரிந்த சடலம்!

கொஹுவலை-ஆசிரி மாவத்தையில் பகுதியளவில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்றிரவு 11.30 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கார் முழுவதுமாக...

அசோக அபேசிங்கவிடம் சி.ஐ.டி வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பில், சிஐடியிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வாக்குமூலம் வழங்கி வருகிறார். கடந்த திங்களன்று (08) ஆஜராகுமாறு சிஐடியினர், அசோக அபேசிங்கக்கு அழைப்பாணை...

சஹ்ரானை சந்தித்த 4 பேர் யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமை, நான்கு மாலத்தீவு நபர்கள் சந்தித்து பேசியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் சிலரை,...

திருக்கேதீஸ்வரத்தில் விசேட சுகாதார நடவடிக்கைகள்!

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள மஹா சிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலை முதல் ஆலையத்தை சூழ்ந்த பகுதிகளில் புகையூட்டும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img