பெல்மடுல்லவில் முச்சக்கர வண்டியில் ரூ .8 மில்லியனுக்கும் அதிகமான பெண்ணை எடுத்துச் சென்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் குறித்து கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பணம் எவ்வாறு...
தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என கூறி, தீவிர சிங்களவாத நிலைப்பாடுடைய தரப்பினர் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளனர்.
The Burried Truth என்ற பெயரிலான இந்த ஆவணப்படத்தில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சில...
கடும்போக்குவாத பிரச்சாரங்களில் ஈடுபட்ட மாவனெல்லை பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
55 வயதான நபர் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (21) காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையில் அதாவது 15மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக , கொழும்பு...
பம்பலப்பிட்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவன் காாணாமல் போயிருந்த நிலையில், நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அவர் வேறு இடமொன்றில் தங்கியிருந்து விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
அவர் பாதுகாப்பாக இருப்பதாக அவரது...