மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கியை திறந்து பெற்றோல் வாசனையை நுகர முற்பட்ட 7 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
தம்புள்ளை வெலமிடியாவ பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளை வெலமிடியாவ...
மாவனெல்லை, மாஓயாவில் இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளனர்.
7 சிறுவர்கள் குளிக்கச் சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்தை செலுத்திய சாரதி, எதிர்திசையில் வந்த டிப்பர் சாரதி ஆகிய இருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 1200 தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 474 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னதாக மேற்கொள்ளப்பட் விரைவான சீரற்ற ஆன்டிஜன் பரிசோதனைகளின்போது 20 பேர்...
தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார். இவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
சஹ்ரானின் சகோதரரான ரில்வான், 2018ஆம் ஆண்டு...