spot_imgspot_img

இலங்கை

ரஞ்சனிற்கு நீதிவழங்கும் திட்டம் ஆளுங்கட்சிக்குள் முன்வைப்பேன்: வழக்கை வாபஸ் பெற்ற மஹிந்தானந்த!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதி வழங்க, ஆளுங்கட்சிக்குள் தனிப்பட்டரீதியில் முன்மொழிவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (31) தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்க மீது நுகேகொட...

வரணியில் தொல்பொருள் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு மீள்நிர்மாணம்!

யாழ். தென்மராட்சி வரணி வடக்கு பகுதியில் தொல்பொருள் எச்சங்களான சுமைதாங்கி மற்றும் குடிநீர் கிணறு என்பன கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாய்வு செய்யப்பட்டு மீள்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. யாழ் . மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி...

ஜெர்மனி, சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட 24 பேர் இலங்கை வந்தனர்!

சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்களும் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். குடிவரவு மற்றும் குடிவரவு சட்டங்களை மீறி 2012 மற்றும் 2013 முதல் அந்தந்த நாடுகளில் தங்கியிருந்தபோது அவர்கள்...

வாடிக்கையாளர்களை ஒட்டுக் கேட்கிறோமா?: மொபிட்டல் விளக்கம்!

வாடிக்கையாளர்களை உளவு பார்ப்பதாக வெளியான தகவலை இலங்கை டெலிகாம்-மொபிடெல் நிறுவனம் மறுத்துள்ளது. அரச தரப்பு பிரமுகர்கள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைவரின் தொலைபேசி உரையாடல், தகவல் பரிமாற்றங்களையும் அரசாங்கம் உளவு பார்ப்பதாக அண்மையில் அதிர்ச்சி தகவல்...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஒரு அமெரிக்க...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img