spot_imgspot_img

இலங்கை

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மீட்கக்கோரி பெண்கள் போராட்டம்!

நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியும், அதற்கு ஆதரவாக ஹிங்குராங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரகபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம்...

6 வகையான பிளாஸ்டிக் உற்பத்திகளிற்கு நாளை முதல் தடை!

ஆறு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு...

இரண்டு பவுஸர் தடைசெய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மீட்பு!

புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான மூலப்பொருட்கள் உள்ளடங்கிய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் என சந்தேகிக்கும் இரண்டு பவுஸர்கள் தங்கொட்டுவ பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு (119) கிடைத்த தகவலை அடுத்து...

மாகாணசபை தேர்தலிற்கான அமைச்சரவை பத்திரம் ஒத்திவைப்பு!

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடயத்திற்கு...

நேற்றைய ‘துள்ளிக்குதிப்பு’ வீடியோ அடங்குவதற்குள் வைரலாகும் அடுத்த புகைப்படம்!

பன்னிபிட்டி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லொறி சாரதியை துவைத்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. நேற்று காலை 8 மணியளவில் பன்னிபிட்டி பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த, மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img