ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் பல அரிய உயிர்களைப் பறித்து வருகிறது. ஏழை, பணக்காரர்...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக...
கர்நாடக மாநிலத்தில், ஆவணம் கேட்ட போலீசாரிடம் ஐந்தடி பாம்பை காட்டி பதற வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூரில், காவல் துறையினர் முறையான ஆவணங்களைக் கேட்ட போது, பிடித்து வந்த நல்லப்...
இந்த ஆண்டின் முதல் புயல் அரபிக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ( IMD) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 14ஆம் தேதி காலை...
இஸ்ரேலில் அஷ்கெலோன் அருகே ஹமாஸ் குழு நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த தாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் இந்தியாவிலுள்ள தனது கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்தபோது. இந்த சம்பவம் நடந்தது.
இடுக்கி,...