இந்திய வகை உருமாறிய கொரோனாவால் உலகத்துக்கே ஆபத்து என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவத்தொடங்கிய மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் உலகத்துக்கே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த...
ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் செல்லவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி...
மராட்டிய மாநிலம் அமகத் நகர் மாவட்டம் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் சேக். இவர் பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு...
கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு ரூ.110 கோடியை நிவாரணத் தொகையாக வழங்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவில் நிலவும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து...
தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்தாவிடில் ஏற்படும் சிக்கல் சற்றே கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பதிவு செய்து கொள்ளும் நபர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்...