கன்னியாகுமரி காமுகன் காசி பாணியில் வயது வித்தியாசமின்றி ஏராளமான பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததுடன், நகை பணமும் பறித்து வருவதாக சைமன் இன்னிசைக் குழுவை சேர்ந்த மைக் ஸ்டீபன்...
கொரோனா தொற்று நோய் முடிக்கப்பட்டதாக தவறான அனுமானத்தைக் கையிலெடுத்து, முன்கூட்டியே இந்தியா ஊரடங்கை நீக்கியதன் விளைவு தான், இதுபோன்ற மோசமான நெருக்கடிகளில் இருப்பதற்குக் காரணம் என அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர்...
தக்கோலம் அருகே கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பயந்து கூலித் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்திற்கு அருகில் உள்ள கிராமம் சுப்பா நாயுடு கண்டிகை. இந்த...
கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.
மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அதனை...