மிருசுவிலில் காணாமல் போன சிறுமி மீட்பு!

Date:

மிருசுவிலில் காணாமல் போன 8 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இன்று மாலை 8 வயதான சிறுமியொருவர் காணாமல் போனதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, பிரதேசவாசிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியால தேடுதலின் பின்னர் இரவு 8 மணியளவில் சிறுமி மீட்கப்பட்டார்.

சிறுமி வழி தவறி பற்றைக்காட்டு பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்