24.1 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

நாடு கடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்படட நபரொருவர் வெலிகம பிரதேசத்தில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதுடைய சந்தேகநபர் மாவனெல்லை கிரிகங்தெணிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கைது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment