வலி தெற்கில் பாலூட்டும் தாய்மாருக்கு இலவச பால்!

Date:

நாட்டில் தற்போது நிலவிவரும் பால்மா தட்டுப்பாடு காரணமாக பாலூட்டும் தாய்மார்களிடையே தாய்பால் பற்றாக்குறையாகவுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு முதற் கட்டமாக வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் உள்ள ஐம்பது குழந்தைகளுக்கு காலை நேர பசும்பாலை கோசாலா பசுக்கள் காப்பகத்தின் மூலமாக ஒரு பசுவின் தூய தனிபாலினை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பணிப்பாளர் தவராஜா துவாரகன் தெரிவித்துள்ளார்.

இவ் திட்டத்திற்கு தகுதியான குழந்தைகளின் தாய்மார் குடும்ப நல உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் வழங்குவதன் மூலம் மூன்று மாத காலப்பகுதிக்கான இலவச பசும்பாலை வழங்குவதற்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்