ரிஷாத் வீட்டு பணிப்பெண் சிறுமிக்கு நீதி கோரி யாழ் நகரில் ஒருவர் போராட்டம்!

Date:

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீமூட்டி உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தனிநபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் கொழும்பை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின், டயகம பகுதியை சேர்ந்த 16 வயதான இஷாலினி ஜூட் குமார் என்ற 16 வயதான சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய நிலையில், 72 வீத தீக்காயத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 12 நாட்களின் பின்னர் கடந்த 15ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

அவர் நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு வந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்