மேலும் 37 கொரோனா மரணங்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை பதிவான COVID-19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 3,157 ஆக அதிகரித்துள்ளது.

25 ஆண்களும் 12 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 28 நபர்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், 8 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் 30 வயதுக்கு குறைவானவர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்