புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: உபதவிசாளர் கைது!

Date:

முல்லைத்தீவில் கொரோனா பரவலிற்கு காரணமான புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறக்க விடாமல் தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக சென்று, பணியாளர்களை தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் உபதவிசாளர ஜனமேஜெயந்த் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பு சமூகத்தில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...

ரஷ்ய எண்ணெய்க்கு சீன நாணயத்தில் பணம் செலுத்தவுள்ள இலங்கை

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கை, அதற்கான பணத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்