29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

முல்லைத்தீவில் முடக்கப்பட்ட கிராமங்கள் விடுவிப்பு!

முல்லைத்தீவில் முடக்கப்பட்டிருந்த 11 கிராமங்களும் இன்று அதிகாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில், ஆடைத் தொழிற்சாலை மூலம் ஏற்பட்ட கொரோனா பரவலையடுத்து இந்த கிராமங்கள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று ஆடைத் தொழிற்சாலை மீள திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையாகியிருந்தது. கிராமங்களை விடுவிக்காமல் ஆடைத் தொழிற்சாலை இயங்குவதா என எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment