முல்லைத்தீவில் முடக்கப்பட்டிருந்த 11 கிராமங்களும் இன்று அதிகாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில், ஆடைத் தொழிற்சாலை மூலம் ஏற்பட்ட கொரோனா பரவலையடுத்து இந்த கிராமங்கள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று ஆடைத் தொழிற்சாலை மீள திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையாகியிருந்தது. கிராமங்களை விடுவிக்காமல் ஆடைத் தொழிற்சாலை இயங்குவதா என எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1