களு கங்கையோரத்தில் உள்ளவர்களிற்கு எச்சரிக்கை!

Date:

களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமென நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பரவக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்தது.

களு கங்கையின் மத்திய மற்றும் தாழ்வான பகுதிகளில் நேற்று 175 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்தது.

எஹெலியகொடவில்  கடந்த 24 மணி நேரத்தில் 247 மிமீ அதிக மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்