வாகனங்களிற்குத்தானே தடை?: முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டியுடன் போனவர் கைது! (VIDEO)

Date:

முகக்கவசம் அணியாமல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய பொருட்களை தள்ளு வண்டியில் கொண்டு சென்ற நபர் இன்று அலுத்கமாவின் தர்கா டவுனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக்கவசம் அணியாததற்காக 40 வயதான சந்தேக நபர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இன்று காலை சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது.

பொருட்களை வாங்க வாகனங்களில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளுவண்டியை கொண்டு வந்து, முகக்கவசமும் அணியாமல், பொருட்களை வாங்கி சென்ற இவரின் வீடியோ இன்று முழுவதும் வைரலாகியது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்