வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட 3 பேர் பலி: கூரை இடிந்து விழுந்தது!

Date:

காலி, மகுலவ பகுதியில் வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்தனர். 46 வயதான தந்தை, 6 வயது பிள்ளை, 43 வயதான அயல் வீட்டுக்காரரே  உயிரிழந்தனர்.

வீட்டின் 3வது மாடியின் அஸ்பெஸ்டாஸ் கூரை உடைந்து கீழே விழுந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்