3 மாவட்டங்களில் 21 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

3 மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை பொலிஸ் பிரிவில்-கொலேகந்த, இறம்புக்க, கத்லான, தனபொல, இலும்புகந்த, பொத்துபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகள்,

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவில்- பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்தை, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு, தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள்,

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவில்- சென்.கூம்ஸ் தோட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்