ரூ.5,000 தருவதாக சொன்னார்கள்; கோட்டா ஆதரவு பேரணியில் கலந்து கொண்டோம்!

Date:

ஜனாதிபதிக்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்வதற்கு ரூ.5,000 தந்தார்கள். அதனால் ‘கோட்டா எமக்கு வேண்டும்’ என கோசமிட்டு பேரணியில் கலந்து கொண்டேன் என அசால்ட்டாக கூறியுள்ளார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட ஒருவர்.

சில நாட்களின் முன்னர் கொழும்பில் சிறிய குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபயவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டது.

அந்த பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் சிங்கள ஊடகமொன்றிற்கு இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

நாம் குப்பை சேகரிப்பவர்கள். கோட்டாபய ஆதரவு பேரணிக்கு அழைத்தார்கள்.5,000 ரூபா பணம், உணவு தருவதாக சொன்னார்கள். உங்களிற்கு முஸ்லிம்களை போல தொப்பி அணிவித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்