இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி கிளையின் மகளிர் அணி புதிய நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவடட கிளயான அறிவகத்தில் பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் இடம்பெற்றுள்ளது
குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் த. குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை தவிசளர் அ. வேழமாலி்கிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசளர்
சுரேன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



