உயர்தர பரீட்சைக்காலத்தில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகளை திறக்காதீர்கள்!

Date:

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளை திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பெபப்ரவரி 4ஆம் திகதிக்குள் அனைத்துப் பாடசாலைகளையும் மூட வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலைஅமைப்பில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

ஜனவரி 10 ஆம் திகதி அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு வரவழைக்க அரசு எடுத்த முடிவு,  மாணவர்களிடையே வைரஸ் பரவலை அதிகரித்தது என்றார்.

அனைத்துப் பாடசாலைகளும் பெப்ரவரி 4ஆம் திகதி மூடப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் மட்டுமே சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து மீண்டும் திறக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்