நேற்று 195 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில்  நேற்று (20) 195 கோவிட் -19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரிக்கிறது.

98 ஆண்களும் 97 பெண்களும் மரணித்ததாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.

மரணித்தவர்களில் 43 பேர்- 25 ஆண்கள் மற்றும் 18 பெண்கள்-30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

151 நபர்கள்- 72 ஆண்கள் மற்றும் 97 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்