நேற்று 195 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில்  நேற்று (20) 195 கோவிட் -19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரிக்கிறது.

98 ஆண்களும் 97 பெண்களும் மரணித்ததாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.

மரணித்தவர்களில் 43 பேர்- 25 ஆண்கள் மற்றும் 18 பெண்கள்-30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

151 நபர்கள்- 72 ஆண்கள் மற்றும் 97 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்