ஒட்சிசன் ஏற்றியபடி இலங்கை நோக்கி வரும் இரண்டு கப்பல்கள்!

Date:

இந்தியாவின் சென்னை துறைமுகத்தில் இருந்து மருத்துவ ஒட்சிசனை ஏற்றியபடி, இலங்கை கடற்படை கப்பல் சக்தி இன்று காலை இலங்கையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த கப்பல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இந்தியாவின் சென்னையை சென்றடைந்தது.

இதேவேளை, இந்திய கடற்படை கப்பல் சக்தி, மருத்துவ ஒட்சிசன் ஏற்றியபடி விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, நேற்று மாலை இலங்கையை நோக்கி வந்த கொண்டிருக்கிறது.

இரண்டு கப்பல்களும் முறையே ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கொழும்புக்கு வர திட்டமிடப்பட்டுள்ளன.

இலங்கைக்கு ஒட்சிசன் வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த, இந்திய கப்பலில் ஒட்சிசன் எடுத்து வரப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்