3,009 பேர் கைது!

Date:

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 3,009 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

431 சந்தேக நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 645 நபர்களும் பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளில் 98 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் போதைப்பொருள் வைத்திருந்த 1,250 நபர்களும், அனுமதியின்றி துப்பாக்கி வைந்திருந்த 05 நபர்களும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 580 நபர்பளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

14,927 பொலிஸ் அதிகாரிகளும் 52 பொலிஸ் மோப்ப நாய்களும் இந்த சிறப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்