உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.42 கோடியை தாண்டியது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,42,13,978 ஆகி இதுவரை 39,86,861 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,245 பேர் அதிகரித்து மொத்தம் 18,42,13,978 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,971 பேர் அதிகரித்து மொத்தம் 39,86,861 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,26,070 பேர் குணம் அடைந்து இதுவரை 11,62,93,377 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,15,15,449 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,932 பேர் அதிகரித்து மொத்தம் 3,05,88,130 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 அதிகரித்து மொத்தம் 6,21,255 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,90,87,421 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,296 பேர் அதிகரித்து மொத்தம் 3,05,44,485 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 947 அதிகரித்து மொத்தம் 4,02,015 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,96,50,169 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,556 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,42,026 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,631 அதிகரித்து மொத்தம் 5,23,699 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,70,33,808 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,006 பேர் அதிகரித்து மொத்தம் 57,83,654 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 17 அதிகரித்து மொத்தம் 1,11,162 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,29,530 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,439 பேர் அதிகரித்து மொத்தம் 55,85,799 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 697 அதிகரித்து மொத்தம் 1,37,262 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,53,471 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்