தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் நேற்று கைது!

Date:

கடந்த 24 மணி நேர காலகட்டத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 417 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 47,240 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று கம்பளை பகுதியிலேயே அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு, 112 பேர் கைது செய்யப்பட்டனர்.  அ55 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டனர். 45 பேர் மாத்தளையில் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு மாகாணத்திற்குள் நுழையும், வெளியேறும் 14 வழிகளில் நேற்று 7,062 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை மீறிய 165 பேர் திருப்ப அனுப்பப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்