மேலும் 37 கொரோனா மரணங்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை பதிவான COVID-19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 3,157 ஆக அதிகரித்துள்ளது.

25 ஆண்களும் 12 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 28 நபர்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், 8 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் 30 வயதுக்கு குறைவானவர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்