துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட வரைபில் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தல் அறிவித்தார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபின் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், திருத்தம் செய்யப்பட்டால் அல்லது நாடாளுமன்றத்தில் விசெட பெரும்பான்மை அல்லது மக்கள் கருத்துக் கணிப்பின் மூலம் அது செல்லுபடியாகும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்