அன்பான வேண்டுகோள்:‘உறவினர்கள் உட்பட யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் ப்ளீஸ்’ -அறிவிப்பு பலகை வைத்த குடும்பம்!

Date:

கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். குழந்தைகள் விளையாட செல்ல முடியாமலும், முதியோர் நடைபயிற்சி, பூங்காவுக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.

இதனால் சிலர் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்ல தொடங்கினர். இதன்மூலம் நோய் பரவல் அபாயம் ஏற்பட்டதால் பலரும் ‘வீட்டுக்கு நண்பர்கள், உறவினர்கள், வெளியாட்கள் யாரும் வர வேண்டாம்’ என அட்டை, பேப்பர், போர்டுகளில் எழுதி வீட்டின் கதவுகளில் தொங்க விட்டுள்ளனர்.

இதையும் மீறி வருபவர்களை தவிர்க்க ‘வீட்டுக்கு வர வேண்டாம்’ என வைத்த போர்டுகளை படம் எடுத்து உறவினர், நண்பர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பி வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்ட இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்