தடுப்பூசி திட்டத்தை பலப்படுத்த இலங்கை- உலக வங்கி உடன்படிக்கை!

Date:

இலங்கையில் கொரோனா தடுப்பூசி விநியோத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கிக்கும், இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்தானது.

80.5 மில்லியன் டொலர் நிதியுதவிக்கான உடன்படிக்கையே கைச்சாத்தானது.

அரசு சார்பில் நிதியமைச்சின் செயலாளர் சஜித் ஆட்டிகலவும், உலக வங்கி சார்பில் இலங்கை பிரதிநிதி ஃபரிஸ் ஹதாத் செர்வோஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்