வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட 3 பேர் பலி: கூரை இடிந்து விழுந்தது!

Date:

காலி, மகுலவ பகுதியில் வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்தனர். 46 வயதான தந்தை, 6 வயது பிள்ளை, 43 வயதான அயல் வீட்டுக்காரரே  உயிரிழந்தனர்.

வீட்டின் 3வது மாடியின் அஸ்பெஸ்டாஸ் கூரை உடைந்து கீழே விழுந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்