தங்கொட்டுவவில் மீட்கப்பட்ட தேங்காய் எண்ணெயிலும் அஃப்லரொக்ஸின்!

Date:

தங்கொட்டுவையில் மீட்கப்பட்ட இரண்டு பாரவூர்தி தேங்காய் எண்ணெய்களிலும், புற்றுநோயை ஏற்படுத்தக்ககூடிய அஃப்லரொக்ஸின் இரசாயனம் உள்ளமை உறுதியாகியுள்ளது.

சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேங்காய் எண்ணெய் தாங்கிகளிலும் இருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் உறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்