இலங்கை பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகளிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! By: Pagetamil Date: March 21, 2021 பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேருந்தை செலுத்திய சாரதி, எதிர்திசையில் வந்த டிப்பர் சாரதி ஆகிய இருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 பேருக்கு கொரோனா!Next articleகுருணாகலில் ஹோட்டல் ஊழியர் கொலை! More like thisRelated டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி divya divya - July 24, 2026 பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, இரண்டு மாடி... முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல் divya divya - July 24, 2026 காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்... கோட்டாவின் மனு ஒத்திவைப்பு divya divya - July 24, 2026 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4-ல் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத்... பரபரப்பான செய்திகள் டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல் கோட்டாவின் மனு ஒத்திவைப்பு கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை