31.3 C
Jaffna
March 28, 2024
குற்றம்

வீதியால் நடந்து சென்றவரை தவறான திசையில் பின்னால் வந்து மோதிக்கொன்ற வாகனம் (CCTV)

அத்துருகிரிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை வாகனம் மோதி கொன்ற சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை,வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவரை, மதுபோதையில் தவறான வழியில் வாகனத்தை செலுத்தி, அவரை மோதிக் கொன்றுள்ளார் சாரதி.

வாகனத்தால் மோதப்பட்டதும், அந்த நபரை தனது வாகனத்திலேயே ஏற்றிச் சென்ற சாரதி, வைத்தியசாலையில் ஒப்படைத்தார். அந்த நபர் உயிரிழந்து விட்டார் என்பதும் சாரதி தலைமறைவாகி விட்டார்.

5 பிள்ளைகளின் தந்தையான 49 வயதானவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment