அத்துருகிரிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை வாகனம் மோதி கொன்ற சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நேற்று காலை,வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவரை, மதுபோதையில் தவறான வழியில் வாகனத்தை செலுத்தி, அவரை மோதிக் கொன்றுள்ளார் சாரதி.
வாகனத்தால் மோதப்பட்டதும், அந்த நபரை தனது வாகனத்திலேயே ஏற்றிச் சென்ற சாரதி, வைத்தியசாலையில் ஒப்படைத்தார். அந்த நபர் உயிரிழந்து விட்டார் என்பதும் சாரதி தலைமறைவாகி விட்டார்.
5 பிள்ளைகளின் தந்தையான 49 வயதானவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1