6,000 வாள்கள் பற்றி விசாரிக்க உத்தரவு!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வாள் மற்றும் குண்டுகள் உட்பட 6,000 ஆயுதங்களை இறக்குமதி செய்தது குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷார ஜெயரத்ன இதனை தெரிவித்தார்.

ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

6,000 வாள்கள் குறித்து கர்தினல் மல்கம் ரஞ்சித் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான விசாரணையில் இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவரங்களை தெரிவிக்க, கடந்த திங்களன்று சட்டமா அதிபர், கர்தினல் மல்கம் ரஞ்சித்தை சந்தித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்