26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இந்திய தலையீடு இல்லாமல் அதானி நிறுவனத்துடன் பேச்சு!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் தலையீடு இன்றி இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (09) ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு முனைய அபிவிருத்திக்காக அதானி நிறுவனத்தின் பெயரை இந்தியா பரிந்துரைத்திருந்ததன் அடிப்படையில், இந்தியாவின் தலையீடு இன்றி அந்த நிறுவனத்துடன் பேசி மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment