Tag: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Browse our exclusive articles!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையே பொறுப்பு: கோட்டா!

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், பாராளுமன்றத்தில்...

அருட்தந்தை சிறில் காமினியிடம் இன்று 8 மணித்தியால விசாரணை!

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி இரண்டாவது தடவையாக இன்று (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார். இன்று 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலமளித்தார். அருட்தந்தை...

சஹ்ரானை புலனாய்வு பிரிவினர் சந்திக்கவேயில்லை: அடித்து சொல்கிறார் வீரசேகர!

கிடைத்துள்ள ஆதாரங்களின்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபையில் விசேட அறிக்கையொன்றை...

தம்மை கைது செய்ய தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தை நாடினார் அருட் தந்தை சிறில் காமினி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான சூம் இணைய கலந்துரையாடலின் போது அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, தம்மைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு தடை விதிக்கக் கோரி அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ...

இன்று சிஐடியில் முன்னிலையாகும் அருட்தந்தை சிறில் காமினி!

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை, இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு...

Popular

அவுஸ்திரேலிய கடன் பண மோசடி: பொலிஸ் விசாரணை கோரி முறைப்பாடு!

இலங்கை திறைசேரியாவால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தவறாகப்...

வெளிநாட்டு கடனை இணைய மோசடியாளர்கள் திருடிய சம்பவம்: அவுஸ்திரேலியா உறுதி செய்தது!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து தூதரகமும்...

அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூடு: நீதிமன்றத்தின் உத்தரவு!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அருள் பயஸ் என்ற இளைஞன் உயிரிழந்த...

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

Subscribe

spot_imgspot_img