25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

அருட்தந்தை சிறில் காமினியிடம் இன்று 8 மணித்தியால விசாரணை!

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி இரண்டாவது தடவையாக இன்று (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார். இன்று 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலமளித்தார்.

அருட்தந்தை சிறில் காமினி இன்று (16) காலை 9.45 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்து, மாலை 6.30 மணியளவில் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் வெளியேறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment