அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி இரண்டாவது தடவையாக இன்று (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார். இன்று 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலமளித்தார்.
அருட்தந்தை சிறில் காமினி இன்று (16) காலை 9.45 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்து, மாலை 6.30 மணியளவில் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் வெளியேறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1