இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும்...
ஐ.எம்.எல் டி20 கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) போட்டியில், இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 15 பேர் கொண்ட குழாம் குமார்...
தனது முன்னாள் காதலனை பழிவாங்க வித்தியாசமான முறையில் திட்டம் வகுத்து அதை செயற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின், காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலனை வித்தியாசமான முறையில் பழிவாங்கிய...
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை இந்தியாவின் கியூ பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
போலியான முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த குற்றச்சாட்டில் திலீபனை கியூ பிரிவு...
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பல ஆண்டுகளாக ஒரு வினோதமான பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை பிரபலமாக உள்ளது.
இந் நடைமுறையை 'தாதிச்சா பிரதா' என்று அழைக்கின்றனர். அதாவது, இந்த முறையில், ஆண்கள்...