முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை கோரிய கோப்பாய் பொலிசாரின் மனு நிராகரிப்பு!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கக் கோரி கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ் நீதிவான் நிராகரித்துள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர், பல்கலைகழக மாணவர்கள்  உள்ளிட்ட 10 பேருக்கு நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போலிடம் கோப்பாய் பொலிசார் இன்று விண்ணப்பம் செய்தனர்.

எனினும், ஒரு சம்பவம் நடக்க முன்னர் ஊகத்தின் அடிப்படையில் தடைவிதிக்க முடியாது என நீதிவான் மனுவை நிராகரித்தார்.

பொலிசார் குறிப்பிடும் குற்றத்தின் கீழ் ஏதேனும் சம்பவம் நடந்தால், அவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு உள்ளதென்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்