நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து மீறி நுழைந்து வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கல்வி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப்...
உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின் கீழ் இலங்கை உயர் நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், தேசிய தடுப்பூசி திட்டத்திற்காக தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும்போது இதுவரை கிடைத்து வந்த சில சலுகைகளை சுகாதார...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும்...
காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத் தயரத்னவின் உடல், நேற்று (24) காலை லோகல்ல ஓயா சரணாலயத்தில் உள்ள ஒரு பாறைச் சரிவில் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறை, இராணுவம் மற்றும்...