கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு!
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் புதிய பிரதி மாகாண ஆணையாளராக சிரேஷ்ட வைத்தியர் அன்டன் அனஸ்டீன்...
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய, எத்தியோப்பியாவில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுக்கும், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிய, குற்றப் புலனாய்வுத்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப் பேருந்து ஒன்று, புதன்கிழமை அதிகாலை கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் முற்றிலுமாக அழிந்ததாக...
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பேருந்தின் உரிமையாளர் நேற்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள்...
தந்தைவழி உறவை உறுதி செய்வதற்காக, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவிடமிருந்து டி.என்.ஏ சோதனைக்கு இரத்த மாதிரிகளைப் பெற உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று (04)...