மினுவாங்கொடை, கம்மங்கேதர பகுதியில் தந்தையும், இரண்டு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி வெளியாகியுள்ளது.
பட்டம் ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு தீராத பகையாக நீடிப்பதால் இந்த கொலைகள் நடந்துள்ளன. 5 வருடங்களின் முன்னர் நடந்த...
இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்தது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன.
இந்த நிலையில், தற்போது...
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை...
69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ஷ 969 நாட்கள் மாத்திரம் ஜனாதிபதியாக பதவி வகித்து, மாபெரும் மக்கள் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டிலிருந்து தப்பியோடினார்.
ஜனாதிபதி திங்கட்கிழமை இலங்கையை...
கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த கர்ப்பிணி தாய் இன்று காலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
பிரசவ வலியால் துடித்த தாயை, பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் காசில்...