Tag: அரசியல்

Browse our exclusive articles!

உள்ளூராட்சி மன்றங்களை அதிகாரப் பகிர்விற்கான ஆட்சி அலகு என்பதை விடுத்து திணைக்களம் போல் அரசு நடத்த முயற்சிக்கின்றது

உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது...

புர்கினா பாசோவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 50 இராணுவத்தினர் பலி

செவ்வாய்க்கிழமை வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில் சுமார் 50 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஒரு சமூகத் தலைவர் மற்றும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர். மேற்கு...

ஹமாஸ் ஆயுதங்களை களைந்து காசாவின் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்: பாலஸ்தீன அதிகாரசபை

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பை மீட்டெடுக்க, ஹமாஸ் ஆயுதங்களை களைந்து, காசாவின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா திங்களன்று தெரிவித்தார். "காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் முற்றிலுமாக...

இனியபாரதியின் மற்றொரு சகாவும் கைது: பிள்ளையான் குழு முகாம்களில் மனிதப்புதைகுழிகளை அடையாளம் காண முயற்சி?

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் கடந்த...

‘அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன்’ – மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை!

‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை...

Popular

செம்மணியில் 293 மனித என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வரை 283 மனித என்பு கூட்டு...

காங்கிரஸ் பங்கேற்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள...

முதியோர் இல்ல உரிமையாளருக்கு விளக்கமறியல்!

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில்...

சாய்ந்தமருதுக்கு தனி நகர சபை: ‘இது மக்களின் வரலாற்று வெற்றி’ – தவராசா கலையரசன்

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ்  ஒரு இனவாதி இல்லை என்ற...

Subscribe

spot_imgspot_img