Tag: அம்பாறை

Browse our exclusive articles!

இனியபாரதியின் மற்றொரு சகாவும் கைது: பிள்ளையான் குழு முகாம்களில் மனிதப்புதைகுழிகளை அடையாளம் காண முயற்சி?

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் கடந்த...

முன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்

அம்பாறை தொகுதியை கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக பிரதிநிதித்துவப்படுத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பி. தயாரத்ன, தனது 89 வயதில் காலமானார். 1977 ஆம் ஆண்டு...

காதலியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த காதலன்!

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில்...

உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த தேர்தலை விட இம்முறை பெண்கள் தெரிவில் பெரு வீழ்ச்சி!

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெண்கள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இம்முறை மொத்தம் 49 சபைகளில் ஒரு பெண் கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத்...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை உஹன கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில்...

Popular

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...

Subscribe

spot_imgspot_img