இஸ்ரேலும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவும், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அமலுக்கு வந்த ஒரு புதுப்பிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
தெற்கு லெபனானில் நடந்த கடுமையான...
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால ஆளுகை மற்றும் நிர்வாகம் குறித்த கலந்துரையாடல்கள் தொடரும் நிலையில், ஐசிசி தலைவர் ஜெய ஷா இன்று கொழும்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஷா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,...
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44,480 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், 28 பேர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் பிரேஷிலா சமரவீர தெரிவித்ததாவது,...
வாயை திறந்தாலே அவதூறுகளை அள்ளிவீசும் யாழ்ப்பாண ஊசி எம்.பி அர்ச்சுனாவுக்கு, யாழ் நீதவான் நீதிமன்றம் கிடுக்குப்பிடி பிடித்துள்ளது. யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.
தான் ஒரு...
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ பங்களா“ முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாக...