Tag: Trending News

Browse our exclusive articles!

தாலிபான் அரசின் புதிய கட்டுப்பாடு! அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இராணுவ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இராணுவம், சிவில் நிர்வாகம் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த அனைத்து...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

தமக்கான வேலை வாய்ப்பில் அநீதி இழைக்கப்படுவதைக் கண்டித்தும் உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்டச்...

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜரானார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் ரூ. 19 மில்லியன் மதிப்பிலான முதலீடுகள்...

டெங்கு காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி பலி

மாத்தறையின் தெனியாய கலுகலாஹேன பகுதியைச் சேர்ந்த 24 வயதான  ரூஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியான விதானகே சந்தலி தாரகா,  டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். ‘கேளுங்கள், எனக்கு...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை, வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனையை உறுதிப்படுத்திய காவல்துறை, வெள்ளிக்கிழமை அன்று இதை அறிவித்தது. காவல்துறையின் கூற்றுப்படி, வெப்பத்தாக்கத்தால் ஏற்பட்ட...

Popular

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

Subscribe

spot_imgspot_img