மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணி தாய் டெங்கு நுளம்பு காச்சலினால் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (25) ,இரவு உயிரிழந்துள்ளார் மாவட்டத்தில் ,இந்த வருடம்...
ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய பேருந்துகள் இலங்கை போக்குவரத்து...
நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப்...
கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினைக்கு தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தீர்வு காண வேண்டும் : ஐக்கிய மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் தி. யோகநாயகன் வலியுறுத்தல்
மாளிகைக்காடு செய்தியாளர்
கல்முனை தமிழ்...
அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரஜா சக்தி தவிசாளர் எம்.ஐ....