மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட...
காலாவதியான நாய்க்கடி (Rabies) தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார செயலாளர் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணையம் (NMRA) இதுவரை...
இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, கடந்த சில நாட்களாக மதிப்பிழந்து வந்த இலங்கை ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இன்றைய நிலவரப்படி, அமெரிக்க...
போகவந்தலாவையில் சம்பார் மானை கொன்று இறைச்சி விற்றதாக இருவர் கைது
போகவந்தலாவை சாப்ட்லன் தோட்டப் பகுதியில் சுற்றித்திரிந்த சம்பார் மானை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் இன்று (15)...
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர" முற்றுப்புள்ளி வைப்பதற்கும், ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கும் அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன என்று மத்தியஸ்தர் பாகிஸ்தான் கூறியது. இது மத்திய கிழக்கில்...