யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், எந்தவித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக...
நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக, தமது இருக்கையை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி...
நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான வாயிலில் கைதிகளால் பிணையாகப் பிடிக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட தனது சக உத்தியோகத்தர்களைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்கள் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் துப்பாக்கியால் சுட்ட சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு...
29 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு, குருந்துவத்தை, தாராவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் உட்பட இருவரைக் கொலை செய்ததற்கும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதற்கும் எட்டு பேருக்கு கொழும்பு...