மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 4...
முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் நேற்று (22) காலை மோகினி அருவியில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநரும் ஒரு பயணியும் உயிரிழந்தனர், மேலும் மூன்று பாடசாலை...
முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டவுடன் வழங்கப்படும் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
இந்தச் சம்பவம்...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய விசேட பாதுகாப்பு ஸ்டிக்கர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக...
இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பகல் வேளையில் மனித உடல் உணரும் வெப்பநிலையை...